பெரும்பான்மையை நிரூபிக்க காலக்கெடு நிர்ணயித்த ஆளுநரின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிட குமாரசாமி திட்டம்

பெங்களூரு: பெரும்பான்மையை நிரூபிக்க காலக்கெடு நிர்ணயித்த ஆளுநரின் உத்தரவை எதிர்த்து கர்நாடக முதல்வர் குமாரசாமி நீதிமன்றத்தில் முறையிட திட்டமிட்டுள்ளார். இன்று நண்பகல் 1.30க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமி அரசுக்கு ஆளுநர் வஜூபாய் வாலா கெடு விதித்துள்ளார். அதிருப்தி எம்எல்ஏக்கள் 16 பேர் மீது கொறடா உத்தரவு பிறப்பிக்க முடியாத நிலையில் குமாரசாமி நீதிமன்றத்தை நாடவுள்ளார்.

Related Stories: