ஆரணி அருகே தனியார் வங்கியில் ரூ.9 கோடி கடன் பெற்று மோசடி செய்த 7 பேர் கைது

ஆரணி: ஆரணி அருகே தனியார் வங்கியில் ரூ.9 கோடி கடன் பெற்று மோசடி செய்த புகாரில் வியாபாரிகள், ஊழியர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனியார் வங்கி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் ஹரிபிரசாத், ராஜேஷ், கார்த்திகேயன் உள்பட 7 பேரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories: