கன்னியாகுமரியில் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் மழை பெய்வதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசுவதால் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. சூறைக்காற்றால் மின்சார கம்பிகள் அறுந்து விழுந்ததால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தேரூர், சுசீந்திரம் மற்றும் கன்னியாகுமரியில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: