கடல் சீற்றத்தால் 2வது நாளாக நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

கன்னியாகுமரி: கடல் சீற்றத்தால் 2வது நாளாக நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. கனமழை, சூறைக்காற்றால் தேங்காய்பட்டணம், குளச்சல், முட்டம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. பலத்த காற்று வீசுவதால் நெல்லை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

Related Stories: