கர்நாடக ஆளுநர் மீது காங்கிரஸ் மூத்த தலைவர் எச்.கே.பாட்டில் கண்டனம்

கர்நாடகா: சட்டமன்ற நடவடிக்கைகளில் கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா தலையிடக் கூடாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் எச்.கே.பாட்டில் கருத்து தெரிவித்துள்ளார். அவை நடவடிக்கைகளில் ஆளுநர் தலையிட்டது தவறானது என்று சட்டமன்றத்தில் எச்.கே.பாட்டில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Stories: