கர்நாடக சட்டப்பேரவையில் இன்றே வாக்கெடுப்பு கோரிய ஆளுநர் உத்தரவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு

கர்நாடகா: கர்நாடக சட்டப்பேரவையில் இன்றே வாக்கெடுப்பு கோர வேண்டும் என்று ஆளுநர் உத்தரவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்னர். அவசரகதியில் எந்த முடிவையும் எடுக்கக்கூடாது என்று அமைச்சர் பைரே கவுடா கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories: