செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு புதிய இயக்குநர் : அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.

சென்னை : செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு புதிய இயக்குநர் நியமிக்கப்படுவார் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு எழுப்பிய கேள்விக்கு சட்டப்பேரவையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பதிலளித்துள்ளார்.

Related Stories: