மதுரை: தூத்துக்குடி பனிமய மாதா ஆலய விழாவில் வீட்டு மனைகளை வணிகரீதியாக பயன்படுத்த தடைகோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வழக்கில் தூத்துக்குடி ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. வீட்டு மனைகளை வணிகரீதியாக பயன்படுத்துவது சட்டத்திற்கு புறம்பான செயல் என மனுதாரர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.