கர்நாடகா : கர்நாடக சட்டமன்றத்தில் குமாரசாமி அரசு இன்றே நம்பிக்கை வாக்கு பெற உத்தரவிடக் கோரி ஆளுநரிடம் பா.ஜ.க. முறையிட்டுள்ளனர். பாரதீய ஜனதா கட்சி முறையிட்டை அடுத்து ஆளுநரிடம் சிறப்பு அதிகாரி சபாநாயகரை சந்தித்து பேச முடிவெடுத்துள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகியுடன் பாஜக தலைவர்கள் தொலைபேசியில் ஆலோசனை பெற்று வருகின்றனர்.