தேனி தொகுதிக்குட்பட்ட பகுதியில் கேந்திரிய பள்ளி திறக்க நடவடிக்கை: எம்.பி. ரவீந்திரநாத் குமார் கோரிக்கை

டெல்லி: தேனி தொகுதிக்குட்பட்ட பகுதியில் கேந்திரிய பள்ளி திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தேனி தொகுதி அதிமுக மக்களவை எம்.பி.  ரவீந்திரநாத் குமார் கோரிக்கை விடுத்துள்ளார். பெரியகுளம் அருகே வடவீர நாயக்கன்பட்டியில் உள்ள 8 ஏக்கர் நிலத்தில் பள்ளியை அமைக்கக் கோரிக்கை வைத்துள்ளார். கேந்திரிய வித்யாலயா தொடங்க உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு ஏற்கனவே எடுத்துள்ளது என ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories: