பெரம்பலூர் வெங்கலம் கிராமத்தில் கல்குவாரியில் மண்சரிந்து ஒருவர் பலி

பெரம்பலூர் : பெரம்பலூர் வெங்கலம் கிராமத்தில் உள்ள கல்குவாரியில் வெடி வைத்து ஏறும் போது மண் சரிந்து மூடியதால் தொழிலாளர் உயிரிழத்துள்ளார். தனியாருக்கு சொந்தமான  கல்குவாரியில் பணிபுரிந்த கமலேஷ் (45) என்பவர் உயிரிழந்தது குறித்து அரும்பாவூர்  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Related Stories: