தமிழகத்தில் மாவட்டந்தோறும் சைபர் கிரைம் காவல்நிலையம் தொடங்கப்படும்

சென்னை : தமிழகத்தில் மாவட்டந்தோறும் சைபர் கிரைம் காவல்நிலையம் தொடங்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 6 இடங்களில் சைபர் கிரைம் ஆய்வகம் அமைக்கவும் காவல்த்துறை முடிவு செய்துள்ளதை அடுத்து சைபர் கிரைம் ஆய்வகத்தில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் ஜூலை 26க்குள் இ-மெயில் மூலமாக விண்ணப்பிக்கலாம்  என தமிழக டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை விடுத்துள்ளார்

Related Stories: