ஆந்திராவில் போலீஸ் உளவாளிகள் என நினைத்து கிராம மக்கள் இருவரை மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

ஆந்திரா: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் போலீஸ் உளவாளிகள் என நினைத்து கிராம மக்கள் இருவரை மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொன்றனர். வீரவரம் கிராமத்திற்கு துப்பாக்கிகளுடன் வந்த மாவேயிஸ்டுகள் பாஸ்கர்ராவ் சிட்டிபாபு ஆகியோரை சுட்டுக்கொன்றனர்.

Related Stories: