விழுப்புரத்தில் நகை உற்பத்தியாளர் பூங்கா அமைக்க வேண்டும் : விசிக எம்.பி.ரவிக்குமார்

டெல்லி : விழுப்புரத்தில் நகை உற்பத்தியாளர் பூங்கா அமைக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி  எம்.பி.ரவிக்குமார் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். விதி எண் 377இன் கீழ் நாடாளுமன்றத்தில் எம்.பி. ரவிக்குமார் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்

Related Stories: