பருவமழை தொடங்க இருப்பதால் தமிழகத்திற்கு கூடுதல் நிலக்கரி வழங்க வேண்டும் : அமைச்சர் தங்கமணி

டெல்லி : பருவமழை தொடங்க இருப்பதால் தமிழகத்திற்கு கூடுதல் நிலக்கரி வழங்க வேண்டும்  என்று அமைச்சர் தங்கமணி கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் மத்திய அமைச்சர் பிரகலாத ஜோஷியிடம் தமிழக அமைச்சர் தங்கமணி நேரில் கோரிக்கை விடுத்துள்ளார்

Related Stories: