பருவமழை தொடங்க இருப்பதால் தமிழகத்திற்கு கூடுதல் நிலக்கரி வழங்க வேண்டும் : அமைச்சர் தங்கமணி
03:17 pm Jul 18, 2019 |
டெல்லி : பருவமழை தொடங்க இருப்பதால் தமிழகத்திற்கு கூடுதல் நிலக்கரி வழங்க வேண்டும் என்று அமைச்சர் தங்கமணி கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் மத்திய அமைச்சர் பிரகலாத ஜோஷியிடம் தமிழக அமைச்சர் தங்கமணி நேரில் கோரிக்கை விடுத்துள்ளார்
Tags : The monsoon, to begin with, is, Tamilnadu, additional, coal, supply, should, Minister Thangamani