சென்னை: தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை உயர்நீதிமன்றம் நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு சிறப்பு நீதிமன்றம் ஓராண்டுக்கு சிறைத் தண்டனை விதித்து இருந்தது. சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைகோ தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர்.