தமிழ்நாட்டில் படுக்கை வசதியுடன் பேருந்து : அனுமதி தர மசோதா சட்டப்பேரவையில் தாக்கல்

சென்னை : தமிழ்நாட்டில் படுக்கை வசதியுடன் கூடிய பேருந்துகளுக்கு அனுமதி அளிக்கும் சட்டத் திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளனர். போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் , சட்டத் திருத்த மசோதாவை வெளிமாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட படுக்கை வசதி கொண்ட பேருந்துகளுக்கு வரி விதிக்கும் வகையில் மசோதா வழிவகை செய்து பேரவையில் தாக்கல் செய்துள்ளார்.

Related Stories: