அத்திவரதரை தரிசிக்க பிரதமர் மோடி வருவது பற்றி எந்த தகவலும் இதுவரை மாவட்ட நிர்வாகத்துக்கு வரவில்லை

காஞ்சிபுரம் : அத்திவரதரை தரிசிக்க பிரதமர் மோடி வருவது பற்றி எந்த தகவலும் இதுவரை மாவட்ட நிர்வாகத்துக்கு வரவில்லை என்றும் அத்திவாரத்தாரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன  என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்

Related Stories: