கர்நாடகா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் விவகாரம்: சித்தராமையா சபாநாயகருக்கு கோரிக்கை

கர்நாடகா: அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் மீது நடவடிக்கை எடுக்கலாமா, கூடாதா என்று உச்சநீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற வேண்டும் என கர்நாடக காங்கிரஸ் மாநில தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்திடம் உத்தரவு பெரும் வரை குமாரசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என சித்தராமையா சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: