மனித கழிவுகளை அகற்ற மனிதர்களை அரசு பயன்படுத்துவதில்லை : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சென்னை : மனித கழிவுகளை அகற்ற மனிதர்களை அரசு பயன்படுத்துவதில்லை என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். மனித கழிவுகளை மனிதர்களே அகற்றக்கூடாது என இயந்திரங்களை வாங்கி பயன்படுத்தி வருகிறோம் என்றும் கழிவுகளை அகற்ற தனியார் நிறுவனங்கள் மனிதர்களை பயன்படுத்துவதை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்  என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்

Related Stories: