பத்திரிக்கையாளர் நலவாரியம் அமைக்க குழு அமைப்பு: அமைச்சர் கடம்பூர் ராஜு தகவல்

சென்னை: பத்திரிக்கையாளர் நலவாரியம் அமைக்க குழு அமைக்கப்பட்டுள்ளது என பேரவையில் அமைச்சர் கடம்பூர் ராஜு தகவல் அளித்துள்ளார். குழுவின் அறிக்கை அடிப்படையில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு அறிவித்துள்ளார்.

Related Stories: