சென்னை அருகே மாங்காட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் இளைஞர் ஒருவர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு

சென்னை : சென்னை அருகே மாங்காட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் இளைஞர் ஒருவர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கேரளாவை சேர்ந்த தீபக், அக்கா சுனிதாவை பார்ப்பதற்க்காக மாங்காடு குடியிருப்புக்கு வந்துள்ளார். குடியிருப்பின் காவலாளியுடன் ஏற்பட்ட தகராறை அடுத்து துப்பாக்கியை காட்டி மிரட்டி வானத்தை நோக்கி சுட்டுவிட்டு தப்பிய இளைஞர் தீபக்கை போலீஸ் தேடி வருகிறது

Related Stories: