கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் கட்சிகளின் கொறடாக்கள் உத்தரவு பிறப்பிக்கலாம்: சபாநாயகர் ரமேஷ்குமார்

கர்நாடகா: கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் கட்சிகளின் கொறடாக்கள் உத்தரவு பிறப்பிக்கலாம் என சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார். வாக்கெடுப்பில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை பங்கேற்க வைப்பதற்காக சபாநாயகர்  ரமேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: