கர்நாடக சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் யாரும் எல்லை தாண்டக்கூடாது: சபாநாயகர் ரமேஷ்குமார் எச்சரிக்கை

கர்நாடகா: கர்நாடக சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் யாரும் எல்லை தாண்டக்கூடாது என சபாநாயகர் ரமேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்கு ஆளுங்கட்சி விரும்புகிறது, அனைவருக்கும் பேச வாய்ப்பு தரப்படும் எனவும் சபாநாயகர் கூறியுள்ளார். அவைக்கென்று உள்ள விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுத்தியுள்ளார்.

Related Stories: