அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் 57 லட்சம் மக்கள் பாதிப்பு

அசாம்: அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்ரா உள்ளிட்ட அனைத்து நதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் 4,626 கிராமங்கள் மூழ்கியுள்ளன. அசாமில் 29 மாவட்டங்களைச் சேர்ந்த 57 லட்சத்து 52 ஆயிரம் பேர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: