ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க கோரி நளினி தாக்கல் செய்த மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க கோரி நளினி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதது. 7 பேர் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவை அனுப்பிய பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க உத்தரவிட கோரி ஐகோர்ட்டில் நளினி மனு அளித்தார். நளினி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Related Stories: