சென்னை : தமிழக அரசு யாருக்கும் அடிமையாக இருந்து செயல்படும் அரசு எடப்பாடி பழனிசாமி அரசு இல்லை என்று சென்னை மெரினாவில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் உரிமைகளுக்கு எந்த பங்கமும் வராமல் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்று சென்னை மெரினாவில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்