×

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடிப்பு

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 100க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர். பல லட்சம் மதிப்புள்ள மீன்பிடி சாதனங்களை இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தியதாக ராமேஸ்வரம் மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


Tags : Tamil Nadu, Fishermen, Sri Lanka, Marines, Chase
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...