தருமபுரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஆசிரியர் வருகையை பதிவு செய்யும் பயோமெட்ரிக் கருவியில் இந்தி மொழி

தருமபுரி: தருமபுரி, புதுக்கோட்டை  மாவட்டங்களில் ஆசிரியர் வருகையை பதிவு செய்யும் பயோமெட்ரிக் கருவியில் இந்தி மொழி இடம்பெற்றுள்ளது. அப்டேட் செய்யப்பட்ட ஆசிரியர் வருகை பயோமெட்ரிக் கருவியில் முதலில் ஆங்கிலம் மட்டும் இருந்த நிலையில் தற்போது இந்தியும் சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தபால்த்துறை தேர்வில் தமிழ் இல்லாததால் சர்ச்சையாகி பிரச்சனை முடிந்த நிலையில் அடுத்த சர்ச்சை கிளம்பியுள்ளது

Related Stories: