எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் மூரிங் தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் பணியாற்றி வரும் மூரிங் தொழிலாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றன. மூரிங் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை விடுத்து குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு அனுமதித்த பணியிடங்களை காமராஜர் துறைமுகத்தில் முழுமையாக நிரப்ப வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: