×

நளினியின் கோரிக்கை விசாரணைக்கு உகந்ததா?.. இன்று தீர்ப்பளிக்கிறது உயர்நீதிமன்றம்

சென்னை: நளினியின் கோரிக்கை விசாரணைக்கு உகந்ததா என உயர்நீதிமன்றம் இன்று காலை 10.30-க்கு தீர்ப்பளிக்கிறது. 7 பேர் விடுதலை பற்றிய அமைச்சரவையின் பரிந்துரைக்கு ஒப்புதல் தர ஆளுநருக்கு உத்தரவிட நளினி கோரிக்கை விடுத்திருந்தார். நளினி மனு மீது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பையா, சரவணன் தீர்ப்பளிக்க உள்ளனர்.


Tags : Nalini, Inquiry, High Court
× RELATED ஆசிரியரை கடத்தி பணம் பறிப்பு: சென்னை...