ஆந்திர மாநிலத்தில் அரசுப்பேருந்தில் கடத்தி வரப்பட்ட 80 கிலோ கஞ்சா பறிமுதல்

விஜயவாடா: ஆந்திர மாநிலத்தில் அரசுப்பேருந்தில் கடத்தி வரப்பட்ட 80 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விஜயவாடாவில் இருந்து திருப்பதிக்கு சென்ற அரசுப்பேருந்தில் சோதனையிட்ட போது கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தி வந்த 9 பேரை கலால்துறை போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: