×

குமரியில் கடல் சீற்றம்: மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

குமரி: கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் சின்னமுட்டம் பகுதி மீனவரக்ள் கடலுக்கு செல்லவில்லை. ஆழ்கடலில் 2 நாட்களுக்கு காற்றின் வேகம் 60 கி,மீ. வரை இருக்கும் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மீன்வளத்துறை எச்சரிக்கையை அடுத்து சின்னமுட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.


Tags : Kumari, sea rage, fishermen
× RELATED யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம்: மகளிர்...