மருத்துவக் கல்வி முறையில் மாற்றங்களுக்கு மத்திய அரசு அனுமதி: தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க முடிவு

சென்னை : மருத்துவக் கல்வி முறையில் மாற்றங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

எம்பிபிஎஸ் இறுதி ஆண்டில் நேஷனல் எக்ஸிட் டெஸ்ட் என்ற பெயரில் ஒரே தேர்வு நடத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. எய்ம்ஸ் உள்ளிட்ட தேசிய நிறுவனங்களுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.  

Related Stories: