கரூரில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை: கணவர், மாமியார் கைது

கரூர்: கரூரில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்த அனிதா என்பவரின் கணவர், மாமியார் கைது செய்யப்பட்டுள்ளனர். மனைவியை தற்கொலைக்கு தூண்டிய புகாரில் கணவர் ஜீவானந்தம், மாமியார் லட்சுமி கைது செய்யப்பட்டுள்ளனர். ஜீவானந்தம் கல்லூரி விரிவுரையாளராகவும், மாமியார் லட்சுமி அரசுபள்ளி தலைமை ஆசிரியராகவும் உள்ளனர்.

Related Stories: