ஆழியாறு ஆற்றின் குறுக்கே 3 தடுப்பணைகள் கட்டப்படும் : முதல்வர் பழனிசாமி

சென்னை : ஆழியாறு ஆற்றின் குறுக்கே 3 தடுப்பணைகள் கட்டப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கேரளா அரசின் ஒப்புதலுடன் ஆழியாறு ஆற்றில் மணக்கடவு வரை 3 தடுப்பணைகள் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்

Related Stories: