பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கைதான மணிவண்ணனின் ஜாமீன் மனு தள்ளுபடி: குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

கோவை: பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கைதான மணிவண்ணனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மணிவண்ணனின் ஜாமீன் மனுவை கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி  உத்தரவிட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் மணிவண்ணன் 5 ஆவது நபராக கைதானார்.

Related Stories: