வண்டலூர் அருகே குடிநீர் கேட்டு காவலர் குடும்பத்தினர் மறியல்

வண்டலூர் : வண்டலூர் அருகே மேலக்கோட்டையூரில் குடிநீர் கேட்டு காவலர் குடும்பத்தினர் 300 பேர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இந்த சாலை மாறியலால் வண்டலூர் - கேளம்பாக்கம் செல்லும் சாலையில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கபட்டுள்ளது. மேலக்கோட்டையூரில் உள்ள காவலர் குடியிருப்புகளுக்கு 15நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories: