கும்பகோணத்தில் பேஸ்புக்கில் மாட்டுக்கறி திருவிழாவுக்கு அழைப்பு விடுத்த இளைஞர் கைது.

தஞ்சாவூர் : தஞ்சாவூர்  கும்பகோணத்தில் பேஸ்புக்கில் மாட்டுக்கறி திருவிழாவுக்கு அழைப்பு விடுத்தாக இளைஞர் கைது செய்யப்பட்டார். தமிழ்நாடு குடியரசு கட்சியின் தலைவர் சுந்தரம் மகன் எழிலன் மீது 3பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளப்பூலியூர் கிராம நிர்வாக அலுவலர் சுரேந்தர் அளித்த புகாரில் எழிலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: