×

நீட் மசோதாவை சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்ற தயார்: அமைச்சர் சி.வி.சண்முகம்

சென்னை : நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதாவை சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்ற தயார் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு மசோதாவை மீண்டும் நிறைவேற்ற மு.க. ஸ்டாலின் கோரிக்கை வைத்த நிலையில் தமிழக அரசு ஏற்றுள்ளது. தமிழக அரசின் கடைசி நினைவூட்டல் கடிதத்துக்கு மத்திய அரசிடம் இருந்து பதில் வராவிட்டால் வழக்கு தொடர தமிழக அரசு தயாராக உள்ளது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.



Tags : NEED, Bill, to be, re-enacted, in the Legislature
× RELATED நீட்-யுஜி கவுன்சிலிங் தேதி ஜன. 19க்கு மாற்றம்