அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வழக்கு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கர்நாடக சபாநாயகர் வரவேற்பு

கர்நாடகா: அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் வரவேற்றுள்ளார். பாரபட்சமின்றி செயல்படுவேன் என்று கர்நாடக சட்டப்பேரவை தலைவர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார். அரசியல் சட்டத்துக்கு எந்த வகையிலும் விரோதம் ல்லாமல் முடிவு எடுப்பேன் என்று சபாநாயகர் ரமேஷ்குமார் உறுதியளித்துள்ளார்.

Related Stories: