×

உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் அவகாசம் கேட்டதை நிராகரிக்க வேண்டும்: மனுதாரர்

டெல்லி : உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் அவகாசம் கேட்டதை நிராகரிக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல் நடத்த கோரி வழக்கு தொடர்ந்த மனுதாரர் ஜெய்சுகின் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். தலைமை தேர்தல் ஆணையம் உடனே வாக்காளர் பட்டியலை மாநிலதேர்தல் ஆணையத்துக்கு தர உத்தரவிட வேண்டும் என்றும் 6 மாதமாக வாக்காளர் பட்டியலை கொடுக்காமல் இழுத்தடிப்பதில் உள்நோக்கும் இருக்கிறது என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Local Election, Conduct, State Election Commission, Time, Listen and Reject
× RELATED உ.பி தேர்தலில் போட்டியிடும் 125...