செங்குன்றத்தில் சாலை விபத்தில் தனியார் பள்ளி ஆசிரியர் உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தனியார் பள்ளி ஆசிரியர் உயிரிழந்துள்ளார். தனியார் பள்ளி ஆசிரியை லதா(38) உயிரிழந்ததை அடுத்து லாரி ஓட்டுனர் மகேந்திரன் கைது செய்யப்பட்டார். 

Related Stories: