அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

சென்னை: அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஒரு சில பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதை ஒப்புக்கொள்கிறோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

Related Stories: