×

மும்பை கட்டிட விபத்தில் பலி எண்ணிக்கை 14-ஆக உயர்வு

மகாராஷ்டிரா: மும்பை டோங்கிரி பகுதியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14-ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Tags : Mumbai, building accident
× RELATED திருப்புத்தூர் அருகே கண்மாய்...