×

வாவ் காயினில் முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் எனக் கூறி மோசடி: 2 பேர் கைது

சென்னை: வாவ் காயினில் முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் எனக் கூறி மோசடியில் ஈடுப்பட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.18 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக பத்மஜ் பொம்மு செட்டி, சீனிவாசலு ஆகியோர் கைதாகியுள்ளனர்.

Tags : Wow Cain, investment, double money, fraud, 2 people, arrested
× RELATED அச்சிறுப்பாக்கம் அருகே பரபரப்பு:...