×

பெட்ரோல் பங்க்கில் கத்தியுடன் ரகளை செய்த 8 பேர் நீதிமன்றத்தில் சரண்

சென்னை: பெருங்களத்தூர் அருகே ஆலப்பாக்கத்தில் பெட்ரோல் பங்க்கில் கத்தியுடன் ரகளை செய்தோரில் 8 பேர் சரணடைந்துள்ளார். கத்தியுடன் ரகளை செய்த 8 பேர் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.


Tags : Petrol punk, knife, raccoon, 8 people, in court, Saran
× RELATED இன்று மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் 1 லட்சம் பக்தர்கள்