×

ஆந்திர தொழிலதிபரை கடத்தி பணம் பறிக்க முயற்சி: 2 பேர் கைது

நெல்லை: ஆந்திர தொழிலதிபரை கடத்தி பணம் பறிக்க முயன்ற 2 பேர் நெல்லையில் கைது செய்யப்பட்டுள்ளனர். ராம் ஜோஸ் ரெட்டியை கடத்தி பணம் பறிக்க முயன்றதாக வசந்தகுமார் (27), முத்துக்குமார் (30) ஆகியோரை கைது செய்து நெல்லை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.


Tags : AP businessman, kidnapper, money, attempt, 2 people, arrested
× RELATED கவர்ச்சிக்கரமான அறிவிப்புகள் மூலம்...