×

பொங்கலூரில் கோழிப்பண்ணை மேலாளர் வீட்டில் 35 சவரன் நகை கொள்ளை: போலீசார் விசாரணை

பல்லடம்: பல்லடம் அடுத்த பொங்கலூரில் கோழிப்பண்ணை மேலாளர் வீரமுத்து வீட்டில் 35 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. 35 சவரன் தங்க நகை உடன், ரூ. 15 ஆயிரம் பணமும் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து அவிநாசி போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

Tags : Pongalur, poultry, manager, home, 35 shaving, jewelry, robbery, police, investigation
× RELATED வீடியோ காலில் ஆபாசங்களை காட்டி...